25 ஜனவரி 2021

முயற்சி செய்து பாருங்கள்: சர்க்கரை நோயிலிருந்து உடனடி நிவாரணம் .. மருந்து வேண்டாம்

சர்க்கரை நோய் என்பது இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ள நோய் . அதனால் அவர்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காது . அவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் மருந்து . 

தேவையான பொருட்கள் :

வரக் கொத்தமல்லி -1/2 கி 

வரக் கொத்தமல்லி -1/4 கி 

செய்முறை ;

மேற்சொன்ன பொருட்களை தனித் தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் . பின் இவற்றை தனித் தனியாக பொடி செய்து கொள்ளவும் . பின் இரண்டையும் ஒன்றாக கலந்து எடுத்து கொள்ளவும் . 

அடுப்பில் 200 மில்லி தண்ணீறை ஊற்றி அதில் 2 டீஸ்பூன் பொடியை போட்டு   100 மில்லி வரும் வரை கொதிக்கவிடவும் . பின்பு வடிகட்டி சாப்பாட்டிற்க்கு 1/4 மணி நேரத்திரக்கு முன் குடித்து வரவும் . இதை குடித்து முடித்தவுடன் 3/4 மணி நேரத்திற்க்கு எதுவும் சாப்பிடக் கூடாது . 

இதை தொடர்த்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் நிரந்தரமாக நீங்கி விடும் .

உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒரு வார இடைவெளியில்  இம்மருந்து சாப்பிடுவதற்க்கு முன்பும் ,பின்பும் பரிசோதனை செய்து உறுதி செய்து கொள்ளுங்கள் . உங்கள் கருத்தை எங்களுக்கு சொல்லுங்கள் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக